தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்… மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி…!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியினை வாசித்தார்.…

Read more

Other Story