பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் வறண்ட ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏரிகள் நிரம்புவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று நம்பப்படுகிறது. பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகியவை இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. நகரில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் ஏற்கனவே வறண்டு விட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. தண்ணீருக்காக பெங்களூரில் புதிய திட்டங்கள்…!!!
Related Posts
மாநில அளவில் முதலிடம்…+2 பொதுத்தேர்வில் சாதித்த புதுச்சேரி மாணவி…!!!
புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ…
Read more“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more