பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் வறண்ட ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏரிகள் நிரம்புவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று நம்பப்படுகிறது. பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகியவை இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. நகரில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் ஏற்கனவே வறண்டு விட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. தண்ணீருக்காக பெங்களூரில் புதிய திட்டங்கள்…!!!
Related Posts
“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read moreஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more