குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம்; அரசு மருத்துவர் இடைநீக்கம் – அமைச்சர் மா.சு தகவல்…!!

நாமக்கல் திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால்…

Read more

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 4 லட்சத்திற்கு விற்ற தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக…

Read more

அடகொடுமையே…! ரீல்ஸ் மோகம்: 8 மாத குழந்தையயை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி…!!

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி சதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகளும் 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்கள். இந்த நிலையில் தரமான…

Read more

ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை…. வசமாக சிக்கிய கும்பல்…. போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத நிலையில், இவருக்கு ஒருவருடன் தவறான பழக்கம்  ஏற்பட்டது. இதனால் கர்ப்பம் அடைந்த ஜானகி குழந்தை பெற்று, பின்…

Read more

Other Story