பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக அனந்த்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கடந்த ஜூலை 31ஆம் தேதி கைது செய்தனர். மேலும் பணம் கொடுத்த குழந்தையை வாங்கிய அந்தப் பெண்ணுக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 4 லட்சத்திற்கு விற்ற தாய்… பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more