தனிப்பட்ட வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்த காலக்கீடு தற்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதி ஆண்டில் மக்கள் தங்கள் வருமானத்தை வெளியிடவில்லை என்றால் தற்போது தாமத கட்டணம் செலுத்தி ஐடிஆர் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஐந்தாயிரம் மற்றும் ஐந்து லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ரிஷப 31ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.