மாநில அளவில் முதலிடம்…+2 பொதுத்தேர்வில் சாதித்த புதுச்சேரி மாணவி…!!!

புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ…

Read more

1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!

ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…

Read more

தன்னம்பிக்கையோடு போராடிய மாணவி…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரக்கூடிய தம்பதியினர் பவன் மற்றும் சுமன். இவர்களது மகள் கைபி(15), அண்மையில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 95.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பார்வையற்றோர் பள்ளியில்…

Read more

Other Story