தமிழகத்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுப்பதற்காக பேருந்துகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்க படிக்கட்டுகளில் முன்பும் பின்பும் ஜன்னல்களில் நிரந்தரமாக கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும் என்றும் விரைவில் இந்த நடைமுறை அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
படிக்கட்டில் பயணம்…. பேருந்துகளில் வரப்போகும் மாற்றம்….!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more