தமிழகத்தில் பொது மக்களுக்காக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து களத்திலே தீர்வு காண்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”… மக்களுக்காக தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
Related Posts
“முதல்வர் விஜய் உருவப் பொம்மை எரிப்பு விவகாரம்!”.. தவெக நிர்வாகி புகாரால் திமுக கவுன்சிலர்கள் அதிரடி கைது.. தஞ்சையில் மீண்டும் பரபரப்பு..!!!
தஞ்சாவூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் உருவப் பொம்மையை எரித்ததோடு, பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகளைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக…
Read more“நாளை மீண்டும் விசாரணை!”.. முதல்வர் விஜய் மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு… செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா அவர்கள் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விலகுவதற்காகச் செங்கல்பட்டு குடும்ப…
Read more