கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஊராக திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுக்கு உதவி தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தகுதியான மாணவர்கள் தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Talent Examக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு….!!!
Related Posts
ஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read moreநாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்து…. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்…!!!
வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத்…
Read more