நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஒரே நாளில் கீழ் கோத்தகிரியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கல்லாறு உள்ளிட்ட ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே நிலச்சரிப்பு போன்றவை ஏற்படுவதால் இந்த நிலை சரியாகும் வரை நீலகிரிக்கு யாரும் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு யாரும் செல்ல வேண்டாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read moreதமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…
Read more