இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

நீலகிரிக்கு யாரும் செல்ல வேண்டாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஒரே நாளில் கீழ் கோத்தகிரியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கல்லாறு உள்ளிட்ட ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே…

Read more

வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை…

Read more

தமிழகத்தில் மே 22 ஆம் தேதி மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்…

Read more

பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணியாற்ற மே 22க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவை…

Read more

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள், பார்களை மூட கலெக்டர் உத்தரவு..!!!

பெரம்பலூரில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்தாம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் பெரம்பலூரில் உள்ள அனைத்து…

Read more

“வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்”… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து…

Read more

Other Story