செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி அதாவது வருகின்ற சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!
1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…
Read more“பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்”… உரிமையாளர் உட்பட 3 பேர் கைது…!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து…
Read more