இனி வீடு தேடி வரும் கூட்டுறவு மருந்து, மளிகை பொருட்கள்…. தமிழக அரசின் புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், பண்டகசாலைகளும், 370 மருந்தகங்களையும் மற்றும் 300 பல் பொருள் அங்காடிகளையும் நடத்தி வருகின்றது. இவற்றில் மருந்து, மாத்திரைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. வெளி சந்தையை ஒப்பிடுகையில்…

Read more

Other Story