கோவில்களை சுத்தம் செய்யும் பாஜகவினர்…. கடுமையாக சாடிய அமைச்சர் சேகர் பாபு…!!!

அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம்செய்ய வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோவில்களை பாஜகவினர் சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த…

Read more

அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60ஆம் கல்யாணம்…. வேத மந்திரங்கள் ஓத சிறப்பாக நடந்த விழா…!!!

தமிழக இந்துசமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவரான  இவர், அமைச்சரான  பிறகு  தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுவரை 1,000 கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம்…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சரியான திட்டமிடல் இல்லை…. அமைச்சர் சேகர் பாபு….!!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல்…

Read more

சென்னையில் விரைவில் புதிதாக 50 திட்டங்கள்…. அமைச்சர் சேகர்பாபு நேரடி கள ஆய்வு…!!!

இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவராகவும் இருப்பவர் அமைச்சர் பி.கே சேகர் பாபு. இவர் நேற்று சென்னையில் உள்ள வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அதாவது…

Read more

ஆளுநர் ஆண்டவரா?…. சட்டம் அனைவருக்குமே பொதுவானது தான்…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

வில்லிவாக்கம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 13-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அங்கு சென்று பணிகளை பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை…

Read more

ஆளுநர் என்ன ஆண்டவரா….? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் உள்ளதா…? சேகர்பாபு பதிலடி…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம்…. இனிதே தொடங்கி அமைச்சர் சேகர் பாபு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர்…

Read more

இவர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.50,000 ஆக அதிகரிப்பு…. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில்,  மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா ₹50,000 ஆக அதிகரிப்பு. முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா…

Read more

தமிழகத்தில் 40,000 கோவில்களில் அறங்காவலர் பணியிடங்கள்…. அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோவில்களுக்கு அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் உள்ளிட்ட பிறர் ஊழியர்கள் என அனைவரும் அரசு விதிகளுக்கு உட்பட்ட நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக திருக்கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப…

Read more