சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில்,  மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா ₹50,000 ஆக அதிகரிப்பு. முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா ₹20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹50 கோடி அரசு வழங்கும் மதுரை அழகர் கோயிலில் ₹5.50 கோடி மதிப்பில் பராமரத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர் பாபு  அறிவித்துள்ளார்.