மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம்…. இனிதே தொடங்கி அமைச்சர் சேகர் பாபு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர்…

Read more

Other Story