அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம்செய்ய வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோவில்களை பாஜகவினர் சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “ஏற்கனவே சுத்தமாக இருக்கும் கோயில்களை, மீடியா போக்கஸ்களுக்காக மீண்டும் சுத்தம் செய்யும் விந்தை அந்த கட்சியில்தான் நடைபெறுகிறது. அதற்கு ஆளுநர் ரவியும் துணைபோய் வாலி, பாக்கெட் எடுத்துக் கொண்டு சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
கோவில்களை சுத்தம் செய்யும் பாஜகவினர்…. கடுமையாக சாடிய அமைச்சர் சேகர் பாபு…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more