“எல்லையில் இனி ஒரு எறும்பு கூட நுழைய முடியாது..!” அமித் ஷா கையில் எடுத்த அந்த ‘6000 கிலோமீட்டர்’ ரகசிய ஆயுதம்.. அண்டை நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த மோடி அரசின் அதிரடி முடிவு..!!”

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்தியா ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’  என்ற அதிநவீன தொழில்நுட்பத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகிறது. எல்லை பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் பேசிய…

Read more

“சாமியையே விட்டு வைக்கலையா?” இஸ்கான் கோவிலில் 14 சிலைகள் திருட்டு…. வங்கதேசத்தில் நடந்த பகீர் சம்பவம்….!!

​வங்கதேசத்தில் இருக்கும் இஸ்கான் கோவில் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 14 சிலைகள், 20,000 டாக்கா பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளைச் சூறையாடிச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மன்பாரியா நகரில் அமைந்துள்ள இந்தக் கோவிலில், பீரோவை உடைத்து…

Read more

T20 உலகக் கோப்பை… இந்தியா வர மறுத்தால் வெளியேறுங்கள்… வங்கதேச அணிக்கு ஐசிசி இறுதி எச்சரிக்கை…!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா வந்து விளையாட வங்கதேச அணி மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு பதிலாக மாற்று அணியைச் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக்…

Read more

பிசிசிஐ-யுடன் மோதல்.. “மைதானத்தை மாற்ற முடியாது” பிடிவாதம் பிடிக்கும் வங்காளதேசம்.. ஐசிசி கொடுத்த அதிரடி வார்னிங்..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வர வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிபி பிடிவாதம் பிடித்தாலும், ஏற்கனவே…

Read more

“இதுக்கு முடிவே இல்லையா?” மீண்டும் ஒரு ரத்தக் கறை…. இந்து ஆட்டோ ஓட்டுனர் கொடூர கொலை…. பங்களாதேஷில் தொடரும் கொடுமைகள்….!!

பங்களாதேஷின் ஃபெனி மாவட்டத்தில், ஜனவரி 11-ம் தேதி இரவு சமீர் குமார் தாஸ் என்ற 29 வயது இளைஞர் மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான இவருடைய உடல், ரத்த வெள்ளத்தில் ஒரு மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்டது.…

Read more

பொது இடத்தில் ‘அத்துமீறல்’…. போலீசிடம் மாட்டிக்கொண்ட இளசுகள்…. வைரலாகும் வினோத தண்டனை….!!

பங்களாதேஷில் பொது இடங்களில் இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து சமீபகாலமாக காவல்துறையினர் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு ஜோடியாக வரும் இளம் வயதினர் “முறையற்ற முறையில்” நடந்து கொள்வதாகக் கூறி, அவர்களைக் கட்டுப்படுத்த…

Read more

பார்த்தாலே ரத்தம் கொதிக்கும்…. இந்திய மண்ணில் வங்கதேசக் கொடி…. பாதுகாப்பு வீரரின் ‘மாஸ்’ ‘ஆக்ஷன்’….!!

மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் பொது இடத்தில் வங்கதேசத்தின் தேசியக் கொடியை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்…

Read more

“ஏன்டா இப்படி பண்றீங்க? பாவம் அந்த பையன்” பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிய பயணி…. ரயிலோடு ஓடிய சிறுவன்….!!

வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட இந்த மனதை உருக்கும் காணொளியில், ஒரு சிறுவன் தான் விற்ற பொருளுக்கான பணத்தைப் பெறுவதற்காக நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலோடு போட்டிப் போட்டுக்கொண்டு ஓடுகிறான். தன் உழைப்பிற்குச் சேர வேண்டிய சில ரூபாய்களைக் கேட்டு அவன் கெஞ்சும் போதிலும், ரயிலில்…

Read more

முன்னாள் பிரதமர் காலமானர்…. “ஒரு சகாப்தம் முடிஞ்சிருச்சு” அதிகாலை நடந்த துயரம்….!!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியா (80), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30) அதிகாலை காலமானார். கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் டாக்கா நகரில் உள்ள…

Read more

இந்தியாவுக்கு சொந்தமானதா அபகரிக்கிறீங்களா….? வெறும் ‘பரிசு’ இல்ல…. இது யூனுஸின் சதி! சர்ச்சைக்குரிய வரைபடத்தை பரிசளித்த வங்கதேசம்….!!

வங்கதேசத்தின் தற்காலிகத் தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாகிர் சம்சாத் மிர்சாவுக்கு அளித்த பரிசில் ஒரு சர்ச்சைக்குரிய வரைபடம் இடம்பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அதனுடன் இணைந்த மற்ற பகுதிகள்…

Read more

“இந்தியாவுக்குள் நுழைந்த வங்காளதேசத்தினர்”… மாடுகளை கடத்த முயற்சி… மரக் கட்டைகளால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்… 3 பேர் பலி…!!!

இந்தியா – வங்காளதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் நபர்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திரிபுராவில் ஏற்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கொவாய் மாவட்டத்தில் உள்ள பிட்யாபல் கிராமம்…

Read more

கோவில் மீது தாக்குதல்…. இந்துக்களின் வீடுகளையும் விட்டு வைக்கல…. ஐந்து பேர் கைது….!!

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்…

Read more

ஷேக் ஹசினாவை நாடு கடத்த வேண்டும்… முகமது யூனிஸ் வலியுறுத்தல்…!!!

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என நெபல் மேலாண்மை கவுன்சிலின் தலைவர் மற்றும் வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுஸ் கூறியுள்ளார். அவர், ஷேக் ஹசீனா குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், நீதியின் முன்…

Read more

கலவர பூமியாக மாறிய வங்கதேசம்…. பார்த்ததும் சுட உத்தரவு…. நீடிக்கும் பதற்றம்….!!!

வங்காளதேசம் நாடு கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் தனி நாடாக உருவானது. அப்போது போராடிய சுதந்திர வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம்…

Read more

பிரதமர் மோடி வங்காளதேச ஷேக் ஹசீனா சந்திப்பு!!

இந்தியா- வங்காளதேசம் உறவை வலுப்படுத்துவது குறித்து வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை  நடத்தினார். இணைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இருவரும்  ஒப்புக்கொண்டனர். PM @narendramodi had…

Read more

டெங்கு காய்ச்சலின் தீவிரம்…. 303 பேர் உயிரிழப்பு…. வங்காளதேச சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக…

Read more

சற்றுமுன்: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி…!!

வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் உ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.…

Read more

குளத்திற்குள் பாய்ந்த பேருந்து…. 17 பேர் பலி…. வங்காளதேசத்தில் சோகம்….!!

வங்காளதேசத்தில் பரிஸ்ஹல் மாகாணத்தில் உள்ள ஜலசக்தி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் குளத்திற்குள் மூழ்கி…

Read more

இந்து கோவிலில் தாக்குதல்…. சிலைகள் தகர்ப்பு…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!

வங்காளதேசத்தின் பிரம்மன்பரியா மாவட்டத்தில் நைமத்பூர் துங்கை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குள் கடந்த வியாழன் அன்று நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் அங்கிருந்த கடவுள் சிலைகளையும் உடைந்துள்ளார். கோவிலுக்குள் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

வங்காளதேசத்தின் புதிய அதிபர் தேர்வு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

வங்காளதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும் சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த…

Read more

படகில் பயணித்த 69 அகதிகள்…. கரை ஒதுங்கிய படகு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!

வங்காளதேச நாட்டில் அகதிகள் முகாமில் ரோஹங்கியா அகதிகள் 69 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியா செல்வதற்காக படகில் புறப்பட்டு உள்ளனர். இந்த படகு நேற்று காலை அந்தமான் தீவுக்கு அருகே வந்தபோது கடல் சீற்றத்தாலும்…

Read more

Other Story