படகில் பயணித்த 69 அகதிகள்…. கரை ஒதுங்கிய படகு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!

வங்காளதேச நாட்டில் அகதிகள் முகாமில் ரோஹங்கியா அகதிகள் 69 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியா செல்வதற்காக படகில் புறப்பட்டு உள்ளனர். இந்த படகு நேற்று காலை அந்தமான் தீவுக்கு அருகே வந்தபோது கடல் சீற்றத்தாலும்…

Read more

Other Story