இந்தியா- வங்காளதேசம் உறவை வலுப்படுத்துவது குறித்து வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை  நடத்தினார். இணைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையேயான ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இருவரும்  ஒப்புக்கொண்டனர்.