ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

Other Story