இந்து கோவிலில் தாக்குதல்…. சிலைகள் தகர்ப்பு…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!

வங்காளதேசத்தின் பிரம்மன்பரியா மாவட்டத்தில் நைமத்பூர் துங்கை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குள் கடந்த வியாழன் அன்று நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் அங்கிருந்த கடவுள் சிலைகளையும் உடைந்துள்ளார். கோவிலுக்குள் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த…

Read more

பாக்-ல் ராக்கெட் குண்டு வீச்சு….. 2வது இந்து கோவில் மீது தாக்குதல்….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் பப்ஜி காதலனை தேடி இந்தியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக வந்ததோடு இங்கேயே அவருடன் வாழ தொடங்கி விட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதனிடையே சீமாவின் இந்தியப்…

Read more

கோவிலுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற கொள்ளையர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்து, உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிராசோஸ் என்னும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம்கர்நாத் என்ற இந்து மக்களின் கோவிலில் தினமும் வழிபாடு நடத்தப்படும். இந்நிலையில்,…

Read more

Other Story