BREAKING: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை…

Read more

இது ஒரு பெரிய பொய்… பெண்களே ஏமாந்துடாதீங்க…. நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்..!!

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக இரண்டு வாக்குகளும் பதிவாகியுள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான…

Read more

12 மணிநேர வேலை மசோதா: “சுமுக முடிவெடுப்பார் முதல்வர்”…. அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட நிலையில், 12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும்…

Read more

“12 மணி நேர வேலை சட்ட மசோதா” தமிழக அரசு எடுத்த புதிய முடிவு…!!!

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு…

Read more

இனி வேலையில் 5 மணி நேரம் குறைப்பு…. தொழிலாளர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. அரசு அதிரடி….!!!!

உலக அளவில் பல நாடுகளும் தொழிலாளர்களின் நலனுக்காக பல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை நேர குறைப்பை அறிவித்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

Other Story