“மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு குறி!” மறைமுகமாகத் துணைபோகும் எட்டப்பர்கள் யார்?” நாடாளுமன்றத்தில் அரங்கேறும் திடுக்கிடும் அரசியல் வியூகங்கள்..!!”
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில், அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (66.67%) பெரும்பான்மை கிடைக்காததால் 131-வது திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வருகை தந்து வெளிப்படுத்திய உறுதியான எதிர்க்கட்சிகளின்…
Read more