தனியார் பள்ளி இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை…. நாளை முதல் ஆரம்பம்…. மறந்துதுடாதீங்க…!!
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 2024-25ஆம் கல்வியாண்டின், தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நாளை (ஏப்ரல் 22) முதல் தொடங்கி அடுத்த மாதம் மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு முடிந்ததும், பதிவேற்றம்…
Read more