UGC இடஒதுக்கீடு அறிவிப்பு: மத்திய அரசு விளக்கம்…!!!

உயர் கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டில் தகுதியானோர் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. யுஜிசி-யின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…

Read more

புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லையா?…. மத்திய அரசு விளக்கம்….!!

இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே என் 1 என்ற புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

Read more

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா?…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும்…

Read more

திருமணமாகாத பெண்கள் வாடகை தாயாக மாற அனுமதி உண்டா?…. மத்திய அரசு கூறிய விளக்கம்….!!!

குழந்தை இல்லாதவர்கள் பெரும்பாலும் வாடகை தாய் மூலமாக தற்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில் திருமணம் ஆகாத பெண்கள் வாடகை தாயாக மாறலாமா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரிய நிலையில் மனுதாரர் ஒரு பெண் குழந்தை…

Read more

“இந்திய ரயில்வே துறை தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறதா”…? மத்திய அரசின் பதில் இதுதான்…!!

இந்திய ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்திகள் சமீப காலமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. இதனுடன் சில நிறுவனங்களும் தனியார் ‌ வசம் ஒப்படைக்கப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே துறை…

Read more

“உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி”…. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 18000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்ப முடியாத சூழல் இருப்பதால், இந்தியாவில் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர அனுமதி…

Read more

பால் விலை அதிகரிப்பு…. காரணம் என்ன?…. மத்திய அரசு சொன்ன விளக்கம்….!!!!!

சென்ற ஓராண்டாக பால் விலையை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த மத்திய பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் கூறியதாவது “பால் நிறுவனங்கள் சில்லறை விலையில் 75 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. நுகர்வோர் மற்றும் விவசாயிகள்…

Read more