ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை, இ-பாஸ் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட கோர்ட், இது தொடர்பாக இந்திய அளவில் விளம்பர செய்ய உத்தரவிட்டது