“உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி”…. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 18000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்ப முடியாத சூழல் இருப்பதால், இந்தியாவில் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர அனுமதி…

Read more

Other Story