தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 31 கடைசி தேதி.
விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more