தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 31 கடைசி தேதி.
விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“டேட்டாக்களை உடனே ரெடி பண்ணுங்க!”… தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. விரைவில் கல்வி விருது விழா..!!!
தமிழகக் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழா 4-வது ஆண்டாக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு…
Read more“ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே!”… முதலமைச்சர் விஜய்யை நோக்கி அண்ணாமலை எழுப்பியுள்ள பகீர் குற்றச்சாட்டு..!!!
தவெக அரசுக்கு எதிராகப் அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பி விஜய் தலைமையிலான தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது…
Read more