இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% இடங்களுக்கு சிறுபான்மையினரை சேர்த்தாலும் இதில் மீதமுள்ள 50% இடங்களுக்கும் தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SIET கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்து கொள்ளலாம் எனவும் அதற்கு மேற்பட்டு சேர்க்க கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளதுள்ளனர்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது… வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more