ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை டிடிவி உள்ளிட்டோர் அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள நிலையில் போஸ் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
சற்றுமுன்… திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர நீக்கம்….!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!
தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…
Read moreபொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…
Read more