தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் , வேதியியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு TRB இணையதள பக்கத்தை அணுகவும்.