தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் , வேதியியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு TRB இணையதள பக்கத்தை அணுகவும்.
4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more