வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்ல… ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 82 வயது முதியவர்… பெரும் சோகம்…!!
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின்போது தனது பெயர் நீக்கப்பட்டதால் மனமுடைந்த 82 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தால் பழங்குடியினத்தைச்…
Read more