“பெயர தூக்குனா அவங்க இந்தியங்க இல்லையா..?” – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த மரண அடி.. நாடு முழுவதும் அதிரடி உத்தரவு..!!”

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்கிவிட்டது என்பதற்காக, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பீகாரில் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவைத்…

Read more

“வாக்குப்பதிவு உயர்ந்ததுக்கு இதுதான் காரணம்” திருமாவளவன் சொன்ன அந்த ஒரு விஷயம்…. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படும் தகவலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார். “வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது போலத் தெரிவது ஒரு மாயைத் தோற்றமே தவிர, உண்மையில்…

Read more

திருப்பூரில் களமிறங்கிய தவெக: யார் வாக்கும் பறிக்கப்படக் கூடாது! தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்த செயலாளர்..!!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் வசிக்கும்…

Read more

“என்னை இப்போ தனக்கம் செய்யுங்கள்”… இறந்தவரின் பட்டியலில் இருந்த கவுன்சிலர் பெயர்… சுடுகாட்டில் போராட்டம்…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்…

Read more

SIR ஐ SRI என்று மாற்றிய ஸ்டாலின்…. அனல் கிளப்பும் பாஜகவின் ‘பொம்மை முதல்வர்’ விமர்சனம்….!!

சமீபத்தில் ஒரு பொது மேடையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் வேலைகளைக் குறிக்கும் “எஸ்.ஐ.ஆர்” (SIR – Special Intensive Revision) என்ற வார்த்தையை தவறுதலாக “எஸ்.ஆர்.ஐ” (SRI) என்று உச்சரித்தார். இந்த உச்சரிப்புப்…

Read more

வெளிமாநிலத்தவருக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது….. மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டம்…!!!

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மூலம், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன் காரணமாக, வெளிமாநிலத்தவருக்கு வாக்குரிமை…

Read more

SIR பணியில் இருந்த அரசு ஆசிரியர்… பணிச்சுமையால் வந்த மனஅழுத்தம்… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலம், பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்த அனுஜ் கார்க் (42), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காகத் தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பணியின் நிமித்தமாக, நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து…

Read more

தமிழகம் முழுவதும் SIR பணிகள் தீவிரம்… படிவங்கள் நிரப்புவதில் சந்தேகமா?… உதவி எண்கள் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாகச் சென்று…

Read more

வாக்காளர் அட்டையில் இன்ஷியல் இல்லையா?… அப்போ ஆன்லைனில் SIR ஃபார்ம் அப்ளை பண்ணுவதில் சிக்கல் வரும்…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம்…

Read more

SIR நடவடிக்கையால் 1 கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள்… சீமான் அதிரடி..!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூரில் சாரல் மழை பெய்து கொண்டிருந்த போதிலும், கட்சித்…

Read more

SIR- க்கு எதிரான போராட்டம்… தவெக பொதுச் செயலாளர் உட்பட 2500 பேர் மீது வழக்கு பதிவு..!!

சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில், நேற்று SIR முறைக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் ஒரு போராட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின்…

Read more

  • sir
  • November 17, 2025
Breaking: SIR – க்கு எதிராக நாளை ஸ்ட்ரைக்… முடங்குகிறது தமிழகம்…!!!

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை முதல் SIR பணிகளைப் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ.க்கள், நில அளவர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அனைத்து வருவாய்த் துறையினரும்…

Read more

SIR-க்கு எதிராக தவெகவின் தீர்மானம்… சிறப்புக் கூட்டத்தில் உறுதியான முடிவு…!!!

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மிக முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து,…

Read more

Other Story