100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி…

Read more

Other Story