அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இனி இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் தொடர்ந்து பல ராகிங் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து வருவதால் அரசு தற்போது முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…

Read more

Other Story