தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு…. பெரும் பரபரப்பு…!!

நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்துள்ளது. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக…

Read more

ஆதார்-பான் இணைக்காவிட்டால்….. ஏப்ரல் 1 முதல் PAN கார்டு செல்லாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

Other Story