ஆதார்-பான் இணைக்காவிட்டால்….. ஏப்ரல் 1 முதல் PAN கார்டு செல்லாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

Other Story