பெற்றோர்களே உஷார்…! உயிரை பறித்த Free Fire கேம்…. உயிர் நண்பனின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி தாஸ். 18 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார்…

Read more

Other Story