ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

Other Story