சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார் அடையாளம் தெரியாத நபர். தாம்பரம் – கடற்கரை ரயிலில் இருந்து இறங்கி பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியிருக்கிறார். அந்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்வாதி கொலை, சத்யா கொலை ஆகியவை புறநகர் ரயில் நிலையத்தை பாதுகாப்பில்லாத இடமாக மாற்றியிருக்கிறது