சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார் அடையாளம் தெரியாத நபர். தாம்பரம் – கடற்கரை ரயிலில் இருந்து இறங்கி பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியிருக்கிறார். அந்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்வாதி கொலை, சத்யா கொலை ஆகியவை புறநகர் ரயில் நிலையத்தை பாதுகாப்பில்லாத இடமாக மாற்றியிருக்கிறது
BREAKING: ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்..!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreBREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read more