அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 160கிமீ வேகத்தில் வந்த கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
BREAKING: கார் மோதி 9 பேர் பலி… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more