அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 160கிமீ வேகத்தில் வந்த கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.