“வேன் மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 9 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தானில் திருமண குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் ம.பியில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு ஒரே வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

பயங்கர விபத்து: கார் மீது டிராக்டர் மோதி 9 பேர் பலி…!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர்…

Read more

கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து – 9 பேர் பலி…. சோகம்…!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. NH 31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதி கொண்ட இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரை…

Read more

ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 9 பேர் உடல் நசுங்கி பலி… சோக சம்பவம்…!!!

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் இரவில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை…

Read more

BREAKING: கார் மோதி 9 பேர் பலி… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 160கிமீ வேகத்தில்…

Read more

பள்ளத்தில் விழுந்த கார்…. நொடியில் பறிப்போன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!

உத்தரகாண்ட் மலைப்பிரதேசமான பித்தோராகரில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பள்ளத்தில் கார் ஒன்று விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த கோர விபத்தில்…

Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

Other Story