Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தில்  சில இடங்களில் உள்ள பட்டாசு ஆலையில்  விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட…

Read more

“பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்துக”…. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து…. ஒருவர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

Other Story