கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: படகு உரிமையாளர் கைது…. போலீசார் அதிரடி…!!!
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். இதற்கு பலரும்…
Read more