அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகியுள்ளார். 2வது நாளாக இன்று ஆஜராக அமலாக்கத்துறையினர் கவுதம சிகாமணிக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது.
BREAKING: அமைச்சர் பொன்முடி மகனிடம் அமலாக்கத்துறை விசாரணை…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more