இனி அதிக விலைக்கு விற்க முடியாது… டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்… தமிழக அரசின் புதிய நடவடிக்கை…!!

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு ஒரு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, தலைநகர் சென்னையில் உள்ள சுமார் 70 கடைகளில் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம்…

Read more

வந்தாச்சு புதிய வசதி…. கூட்ட நெரிசலில் சிக்க தேவை இல்ல…. இனி ஈசியா டிக்கெட் புக் பண்ணலாம்…!!!

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்கு கியூவில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியதாக உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் டிக்கெட்டை பெற தாமதமாகிறது. இதனால் தற்போது QR கோடு மூலம் டிக்கெட் புக் செய்யும்…

Read more

இங்கேயும் QR கோடா….. அரசின் புது முயற்சி…. உற்சாகத்தில் பயணிகள்….!!

சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெரும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி…

Read more

“தூய்மை இந்தியா திட்டம்”…. இனி கழிப்பறை குறித்து புகார் கொடுக்க?…. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சென்ற 2014ம் வருடம் தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் போதிய குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், முறையான கழிப்பறை போன்ற…

Read more

Other Story