கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும், கன்றும் தற்செயலாக அரளி பூவை தின்று உயிரிழந்தது. இதனால், அரளி பூவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
Related Posts
கோழி கூடைக்குள் கையை விட்ட பாட்டி…. ஒரே போடு போட்ட பாம்பு…. பரிதாபமாக உயிழந்த சோகம்…!!
கர்நாடக மாநிலத்தின் ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தில் வசித்து வந்தவர் தேவம்மா (67). இவர் நேற்று காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோழி முட்டையிட்டுக் கொண்டிருந்துள்ளது. இதனால் கோழி கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்துள்ளது.…
Read moreகாட்டுக்கு விறகு வெட்ட சென்ற 3 பேர்…. காலில் மிதிபட்ட பொருள்…. ஒருவர் உயிரிழந்ததால் அதிர்ச்சி….!!
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வஜேடு மண்டலத்தில் உள்ள கொங்கல்குட்டாவில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை 3 பேர் விறகுக்காக வனப்பகுதிக்கு சென்றபோது, அவர்களில் ஏசு என்பவர் கண்ணிவெடியை மிதித்துள்ளார்.…
Read more