எங்க அம்மாவ கோயில்ல விட்டுட்டாரு..! இப்ப எங்களையும் விற்க பார்க்கிறார்… அப்பாக்கு எதிரா புகார் கொடுத்தது தெரிஞ்சா கை,கால உடைச்சிருவாங்க… இளம் பெண்கள் கண்ணீர்..!!
திண்டுக்கல் கச்சேரி தெருவில் வசித்து வரும், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பத்மா (25), சப்னா (23) ஆகிய இரு இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இவர்களது தந்தை தனராம்,மேற்கு ரதவீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி…
Read more