“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…
Read more